1.அமெரிக்க நாட்டின் கல்லூரியில் (Harry Harding School) படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பினப்பெண் (Dorothy Counts), நான்கே நாளில் சக மாணவர்களின்(மாணவர்களா??) கேலிப்பேச்சால் படிப்பதையே நிறுத்தி விட்டாள்.
2.1963ஆம் ஆண்டு வியட்நாம் அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து புத்த மதத்துறவிகள் நடத்திய போராட்டத்தில் தாங்களே தீயிட்டுக்கொண்டு, ஆடாமல் அசையாமல் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
3.உகண்டாவில் ஒரு குழந்தையின் விரல்கள்.
- 4.என்ன தவம் செய்தோம் மானிடராய் பிறப்பதற்க்கு!!!!!!!.
No comments:
Post a Comment