18 January 2008

இது தான் பார்ப்பனியம்

நமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).


ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.


வளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன?)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.


பிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).

தலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.

9 comments:

வீ. எம் said...

அட ராமா.. இப்படியெல்லாம் கூட நடக்குமா?

Anonymous said...

ஐயா,
என்ன இது.. அவன் கொலை செய்ததற்கு முக்கிய காரணம் என்ன?? உண்மை இத்துனை நாள் மறைக்கப்பட்டது.. பெற்ற தாய் அவனை விட்டு சென்றது.. தேடி சென்றபோது உதாசினப்படுத்தியது..
இதுவெல்லாம் உளவியல் , மனரீதியான பிரச்சனைகள்.
இதனை எப்படி அந்த பத்திரிக்கையும். பேட்டி கொடுத்த காவலரும், ஊர் காரர்களும் திரித்து கூறியுள்ளனர் என புரியவில்லை. அட தெய்வமே.. இப்படியெல்லாமா யோசிப்பார்கள்?

இது நியாயமா??
ஒரு உளவியல் சார்ந்த நிகழ்வை எப்படிங்க ஜாதியில் சேர்த்தீர்கள்??

விளக்க முடியுமா?

dondu(#11168674346665545885) said...

சாப்ளின் சரவணன்,

இதை எனது பதிவில் பின்னூட்டமாக இட்டு எனது கருத்தை கேட்டிருந்தீர்கள். அதற்கு அங்கு தாமதமாக பதிலளித்ததற்கு மன்னிக்கவும்.

வளர்த்த தாய் தந்தையரை அம்மாதிரி அலட்சியம் செய்தவன் நன்றாகவே இருக்க மாட்டான். ஐயோன்னு போவான். அதுவும் தன்னை தூக்கி எறிந்த தாயின் சாதியாளனாக அவன் தன்னைக்கருதி அவ்வாறு கொடுமை செய்தது எந்த தர்மத்திலும் அடங்காது. இதை செய்தவன் தான் எந்த சாதியாக கருதுகிறானோ, அச்சாதிக்கே இது அவமானம்தான். இதில் வேறு பதில் சாத்தியமே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஊடங்களைப் பற்றி ஒரு நிதர்சனமான உண்மை! அவற்றை அப்படியே நம்பவேண்டாம்!

சரி! காரணமிதுவென்றால் நிச்சயம் இது கயமைத் தனம்தான்!

அது சரி! கபீர்தாஸர் கேள்விப் பட்டிருக்கீங்களா! அந்தணர் குலத்தில் பிறந்து இசுலாமியத் தம்பதியரால் வளர்க்கப் பட்டு.. சூபி ஞானியாக "உண்மையான" சமுக நல்லிணக்கம் பேணச் செய்தவர்.

Anonymous said...

hi charlin chaplin....
dont be rubbish man. you gotto right to xpress your feelings but not in this way.
every one want to dominate some one if this not happens then you will identify someone to start to blame.
you want to form a gang against particular people whome you dont like.
if i stop eating then you say am a bramanan no man...


im not old enoug to tell this


i want to tell one thing.... when we stop dominating and accusing ...spoil your identification then you can really become a human.

Anonymous said...

hey charlie chaplin,

You are a coward and dont want to mention ur real name. In my area a dalit watchman who was serving a family for 10 years raped the house owner and walked away with all jewels......so can we say all dalits are like that. Your article confirms that you dont have any brain and so are other dalits.

Anonymous said...

This is highly ridiculous article.
it clearly shows that you are abusing & target particular community.
can u write about Muslims or other community like that ?
Hai charlie chaplin ur a blended knife that can't work for anything

Anonymous said...

hai chaplin,
what do you think about that Boy.
He is not Kanchi Sankra accused by medias or Poornaiah who backbite to Thippu sultan or Chanakia back bite the Mourya or political comedian subbu swamy. If you want to say true. u are accused by some annoymus. because they are birth itself First class. you are fourth class sudhra justlike me, You are bannised in the Temple enterring. Your language also same. kind of u

Santhosh said...

Read a lot before you write anything; Can i say the same story with another version? The boy was put up and brought up in a non brahmin family; That's why he killed the parent. If he would have been brought up in a brahmin family, he would've not done this.... How is this version? Equally non sense like your version. Stories can be cooked like this...You may have your own opinions but, don't spit venom. Don't paint poisonous colours to ordinary stories.